Skip to Content

03.இம்மாதச் செய்தி

 இம்மாதச் செய்தி

       ராதையின் பிரேமை உலகில் உயர்ந்தது. உள்ளத்திற்குரிய உணர்ச்சியை அதற்கடியிலுள்ள உடலில்     உணர்வதால் ஏற்பட்ட தெய்வீகச் சிறப்பு அது.

       புத்தி மனத்திற்குரியது. அது உணர்வால் தெளிவுபட முடியுமானால் மேதை பிறக்கின்றான். ஆன்மாவை அறிவில் உணர்பவன் ஜீவன் முக்தனாகிறான்.

       பூரணயோகம் ஆன்மாவை உடலால் வெளிப்படுத்தி இதுவரை உலகிலில்லாத அடுத்த கட்டமான supermind சத்திய ஜீவியத்தையும் உடல் வெளிப்படுத்த வேண்டும் என்கிறது.

 

****

 



book | by Dr. Radut