Skip to Content

ஜீவியத்தின் ஓசை

ஜீவியத்தின் ஓசை

உலகம் பெறாததை தேடுபவன் முன்னோடி.

பலரும் பெற்றதைப் பெறுபவன் முன்னோடி இல்லை.

நிமிடத்தில் முடியாதது சரணாகதியில்லை.

புரண்டுவரும் உலகம் பிசுபிசுப்பது சரணாகதியின் சக்தி.

நமக்கு பயங்கரமானது திரைமறைவில் அற்புத லீலையாகும்.

கண்ணின் பார்வை காட்சியானால் கல்லிலிருந்து காளி எழுவாள்.

 

******



book | by Dr. Radut