Skip to Content

07. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

  1. உயிர் காப்பான் தோழன்.

    அருளிருந்தால் உயிரைக் காக்க வேண்டிய அவசியம் எழாது.

  2. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.

    எவருக்கும் புல்லும் ஆயுதம்.

  3. சுமங்கலி நல்ல சகுனம்.

    அன்பர் அனைவரும் சுமங்கலி.

  4. கற்றது கைம்மண் அளவு.

    கைக்குள் உலகம் அடக்கம்.

  5. ஜாண் பிள்ளையானாலும், ஆண் பிள்ளையன்றோ.

    ஒரு சொட்டானாலும், அது அருளன்றோ.

தொடரும்....

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
சிருஷ்டி ஏற்பட்ட முறையை அறிவது அவசியம். எதையறிய வேண்டுமானாலும் அது ஏற்பட்ட முறையை அறிவது அவசியம்.
 
சிருஷ்டி ஏற்பட்ட முறையை அறிவது அவசியம்.

******



book | by Dr. Radut