07. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்
தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்
(சென்ற இதழின் தொடர்ச்சி....)
கர்மயோகி
- உயிர் காப்பான் தோழன்.
அருளிருந்தால் உயிரைக் காக்க வேண்டிய அவசியம் எழாது.
- வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.
எவருக்கும் புல்லும் ஆயுதம்.
- சுமங்கலி நல்ல சகுனம்.
அன்பர் அனைவரும் சுமங்கலி.
- கற்றது கைம்மண் அளவு.
கைக்குள் உலகம் அடக்கம்.
- ஜாண் பிள்ளையானாலும், ஆண் பிள்ளையன்றோ.
ஒரு சொட்டானாலும், அது அருளன்றோ.
தொடரும்....
******
ஸ்ரீ அரவிந்த சுடர் சிருஷ்டி ஏற்பட்ட முறையை அறிவது அவசியம். எதையறிய வேண்டுமானாலும் அது ஏற்பட்ட முறையை அறிவது அவசியம். சிருஷ்டி ஏற்பட்ட முறையை அறிவது அவசியம். |
******
- Login to post comments