02.இம்மாதச் செய்தி
இம்மாதச் செய்தி
முடியாதபொழுது விட்டுக் கொடுக்கிறோம். முடிந்த இடத்திலும் அறிவால் விட்டுக் கொடுப்பது விவேகம். தெய்வத்தை நோக்கிச் செல்ல இது உதவும்.
“ஒரு வாய் தண்ணீரானாலும், நீயே முன்வந்து உவந்து அளிக்காததை ஏற்றுக் கொள்ளாத மனநிலையை எனக்கு அளித்து வரமருள்வாய் தாயே”.
****
- Login to post comments