Skip to Content

ஜீவியத்தின் ஓசை

ஜீவியத்தின் ஓசை

 

மாற வேண்டிய இடத்தில் மாற்றம் அன்னையை அனுதினமும் வெளிப்படுத்தும்.

வாய்ப்பை அனுபவித்தால் வாழ்வின் இடர்கள் தானே விலகும்.

சண்டாளனிடம் இறைவன் இருக்கிறான் என்பது அத்வைதம்.

சண்டாளன் நம்மைவிட உயர்ந்த இறையம்சம் உடையவன் என்பது ஸ்ரீ அரவிந்தம்.

ஒரு மனித முயற்சி ஆயிரம் இறை முயற்சிகளைத் தடை செய்யும்.

தானே செயல்படுவது ஆன்மா. நாமே செயல்பட முனைவது அகந்தை.

******



book | by Dr. Radut