Skip to Content

ஜீவியத்தின் ஓசை

ஜீவியத்தின் ஓசை

 

நடக்காதது அனைத்தையும் அன்னை நடத்தி வைக்கிறார். அவற்றும் ஏதேனும் ஒன்றே போதும் ஒருவர் சாதிக்க.

ஆன்ம விழிப்பு சரணாகதியாகாது. விழித்த ஆன்மா தன் பகுதியை முழுமையுடன் கலக்க முனைவதே சரணாகதியாகும்.

நம்முடைய அர்த்தமற்ற ஆர்வத்திற்குகூட அன்னை அதிர்ஷ்டம் தருகிறார்.

எதைப் பெற்றால் அனைத்தையும் பெற முடியுமோ அதுவே நிம்மதி.

******



book | by Dr. Radut