Skip to Content

ஜீவியத்தின் ஓசை

ஜீவியத்தின் ஓசை

 

தெரியாததில்லை. தெரிந்து கொள்ளப் பிரியப்படாததுண்டு.

நல்லவராக நடித்தாலும் அதற்கும் தவறாது பலனுண்டு.

ஒரு சிறு மனிதனிலாவது ஒரு பெரிய குணத்தைக் காணாதவன் பெரிய ஆத்மாவாக இருக்க முடியாது.

வேண்டியது முடியவில்லை மற்றும் கிடைக்கவில்லை என்றால் வேண்டாதது பிடிக்கும் எனப் பொருள்.

உரிமை உள்ளவனுக்கு கேட்காமல் கொடுக்க வேண்டும். உரிமை இல்லாதவனுக்குக் கேட்டாலும் கொடுக்கக் கூடாது.

 

*******



book | by Dr. Radut