07. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்
தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்
(சென்ற இதழின் தொடர்ச்சி....)
கர்மயோகி
- மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கியது போல.
அன்னையை நம்பி ஆற்றில் இறங்கினால் மண்குதிரையும் கரையாது.
- கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை.
மனிதனுக்குத் தெரியுமா, மதருடைய மகிமை.
- தாயைப் போல் பிள்ளை, நூலைப் போல சீலை.
நினைவைப் போல் நிலை.
- ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
பெரிய திட்டத்திற்கு ஒரு சொல் பதம்.
- உப்பிட்டவரை உள்ளளவும் நினை.
ஒரு முறை தரிசித்தவரை உயிருள்ளவரைக் காப்பாற்றும் அன்னை.
தொடரும்....
******
ஸ்ரீ அரவிந்த சுடர்
|
******
- Login to post comments