ஜீவியத்தின் ஓசை
ஜீவியத்தின் ஓசை
அனுபவத்தில் இல்லாதது அகிலத்தில் இல்லை என்று கூற முடியாது. அனுபவத்தைக் கடந்ததை அறிவதே அறிவு.
வாய்ச் சொல் வையகம் முழுவதும் பரவும். வாய் பூமாதேவியின் மனம்.
கையிலுள்ளது கட்டுப்பட்டால் கையிலில்லாதவை கட்டுப்படும்.
*******
- Login to post comments