05. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்
தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்
(சென்ற இதழின் தொடர்ச்சி....)
கர்மயோகி
- கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்.
- எது இல்லையென்றாலும், அன்னையில்லாமல் இருக்காது.
- சாஸ்திரம் பொய்யானால் சந்திர கிரகணத்தைப் பார்.
- அன்னையின் மெய்யை அறிய அருகிலுள்ளதைக் கவனி.
- ஆடிப்பட்டம் தேடி விதை.
- அன்னை நினைவு எந்த நேரத்தையும் சுபமுகூர்த்தமாக்கும்.
- எருது வருத்தம் காக்கையறியாது.
- எருதின் வருத்தத்தைப் போக்க வந்த காக்கை.
- ஏறச் சொன்னால் எருதுக்குக் கஷ்டம்,
இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கஷ்டம்.- ஏறச் சொல்லும் எருதும், இறங்க விரும்பும் முடவனும்.
தொடரும்....
******
ஸ்ரீ அரவிந்த சுடர் மடையனின் வருத்தம் நம்மைப் பாதிக்காததுபோல் தேவர்கட்கு நம் வேதனை புரிவதில்லை. தேவருக்கு மனிதன் மடையன். |
******
- Login to post comments