Skip to Content

ஜீவியத்தின் ஓசை

ஜீவியத்தின் ஓசை

 

அகத்தின் இருள் நமக்குத் தெரியும் நேரம் அன்னைக்கு உண்மையான நேரம்.

தன்னையே அளிக்க மனிதனைத் தேடும் அன்னையிடம் நாம் எதைஎதையோ கேட்கிறோம்.

கேட்டால் கேட்டனவெல்லாம் பெறலாம். கேட்க முடியவில்லை எனில் நினைக்காதவற்றை எல்லாம் பெறலாம்.

எண்ணத்தை அழிக்காத அழைப்பு மனத்தைக் கடக்கவில்லை.

 

******



book | by Dr. Radut