06. அஜெண்டா
அஜெண்டா
Mother பகவான் சிம்பல் செய்தார்
Volume III, page 454
- Mother பாரிசில் ஒரு சங்கத்தில் மெம்பராக இருந்தார்.
- அதன் பெயர் Cosmic Consciousness பிரபஞ்ச ஜீவியம்.
- Mother-உடைய பெற்றோர்கள் கடவுள் நம்பிக்கையில்லாதவர்.
- Mother-க்கு ஒரு சகோதரன் உண்டு. அவர் மடகாஸ்கர் கவர்னராக இருந்தார்.
- அவர் ஆற்றில் நீந்தும்பொழுது “உனக்கு இறைவனாக வேண்டுமா?” எனக் குரல் கேட்டது. “அது தேவையில்லை” என்று அவர் கூறினார்.
- பாரிஸ் சங்கத்தில் ஒருவர் வந்து பேசினார். முடிவாக ‘ஓம்’ என்று கூறி முடித்தார்.
அந்த ஹால் முழுவதும் ‘ஓம்’ என்ற ஒலியால் பொன்னிறமாகி விட்டது. - Mother தன் தியானத்தில் கண்ட பலரில் கிருஷ்ணா ஒருவர்.
இவர் கரிய நிறமாக ஆசியர் உருவமானவர். Mother இவரை வாழ்வில் காண முயன்றார். - தியான் என்பவர் (தியான் என்றால் கடவுள் எனப் பொருள். சாமி என நம்மூரில் கூறுவது போல்) போலந்து நாட்டைச் சேர்ந்தவர். அவர் மனைவி ஆங்கிலேயர். மனைவிக்கு சூட்சும ஞானம் உண்டு. செருப்பைக் கூப்பிட்டால் வந்து காலில் மாட்டிக் கொள்ளும்.
- Mother தியானைச் சந்தித்து அவருடன் அல்ஜீரியா போய் சூட்சுமம் பயின்றார்.
- தியானையே கிருஷ்ணா எனக் கருதினார்.
- வாழ்வின் மந்திரம் சமஸ்கிருதத்தில் சூட்சுமத்தில் தெரிந்தபொழுது தியான் அதைக் கேட்டார். Mother மறுத்து விட்டார்.
பின்னர் பகவானிடம் கூறினார். - தியான் மரணத்தின் தலைவன் எனப் பிறகு அறிந்தார்
- தியானுக்குப் பகவான் ஜாடையுண்டு.
- கணவர் ரிச்சர்ட் புதுவையில் எலக்க்ஷனில் நிற்க வந்த பொழுது Mother அவரிடம் ஈச்திடிஞீ சிம்பலைக் கொடுத்து அதற்கு இந்தியாவில் யாராவது விளக்கம் கூறுவார்களா? என்று அறியும்படிக் கேட்டார்.
- David சிம்பல் யூதர்கட்கும், கிருஸ்த்துவர்கட்கும் சிலுவை போன்றது.
- ரிச்சர்ட் அதற்காக பகவானைச் சந்தித்தார்.
- சிம்பல் என்பது சிலை போல பக்தர்கட்குத் தெய்வமானது.
- கருநீலம் கிருஷ்ணனுடைய நிறம். அது ஆகாய நிறம்.
ஆகாயம் என்பது Overmind தெய்வீக மனத்திற்குரியது. - ஒரு தத்துவம், மதம், யோகம் ஆகியவற்றிற்குச் சிம்பல் ஆன்மீக ஜீவனுடையது.
- பகவான், Mother, University, ஆரோவில் ஆகியவற்றிற்குச் சிம்பல் உண்டு.
- பூரண யோகத்திற்குரிய சிம்பல் பகவான் சிம்பல்.
- தாலி மனைவிக்குரியது.
- மேல் நாட்டில் மோதிரம் திருமண சிம்பல்.
- எந்தச் சர்க்காருக்கும் சிம்பல் உண்டு. அசோகச் சக்கரம் நம் நாட்டின் சிம்பல்.
- காங்கிரஸ் கட்சிக்கு ராட்டினம் சிம்பல்.
- சிம்பலுக்கு சூட்சுமமான ஜீவன் உண்டு.
******
ஜீவிய மணி
வேறு வழியில்லாதபொழுது அன்னையை நாடுவதைவிட எல்லா வழிகளும் தெரியும்பொழுது அவற்றை விலக்கி அன்னையை நாடுவது சிறந்தது.
********
- Login to post comments