ஜீவியத்தின் ஓசை
ஜீவியத்தின் ஓசை
வாழ்விற்கு ஜீவன் உண்டு. எந்தச் செயலுக்கும் அது அதற்குரிய பதிலளிக்கும்.
அன்னையின் ஜீவியம் காலத்தைக் கடந்தது என்பது, நெடுங்காலமாக உள்ள பிரச்சினை, அன்னையின் ஜீவியத்தால் தொடப்படும் பொழுது நொடிப்பொழுதில் கரைவதிலிருந்து நிரூபணமாகிறது.
உன் உலகம் முழுவதும் உன் அழைப்பிற்குள் அடங்கியது என்பதால் பிரச்சினைக்கு வழியேது?
*******
- Login to post comments