02. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்
தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்
(சென்ற இதழின் தொடர்ச்சி....)
கர்மயோகி
- கொடுத்தால் குறையும்.
- கொடுத்தால் பெருகும்.
- ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு.
- அறிவை நம்புபவனுக்குப் பலன் குறைவு.
- கண் அடியிலிருந்து தப்ப முடியாது.
- தீயசக்திகளின் பார்வையினின்று தப்ப முடியாது.
- ஜாதிபுத்தி போகாது.
- ஜடம் ஜடமாகவே செயல்படும்.
- பெண்ணுக்கும், புடவைக்கும் துணை போகாதே.
- அறிவுரை கேட்பவருக்குச் சொல்லாதே.
தொடரும்....
******
ஸ்ரீ அரவிந்த சுடர் தானுள்ள நிலையில் (plane) தாழ்ந்து உள்ளவர்கள் மனிதனுக்குத் தொந்தரவு செய்வது இல்லை. தன் நிலைக்குப் புறம்பானவர்கள் தொந்தரவு செய்வார்கள். தாழ்ந்தவனால் தொந்தரவு இல்லை. தூர இருப்பவன் தொந்தரவு தருவான். |
******
- Login to post comments