07. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்
தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்
(சென்ற இதழின் தொடர்ச்சி....)
கர்மயோகி
- கேடு காலத்தினால் விளையும் பயன்கள் நன்மையே தரும்.
- சூழலில் காலம் கேட்டிற்குக் கேடு செய்யும்.
- பார்வையிலிருந்து விலகினால் மனத்திலிருந்தும் விலகுவாய்.
- பார்வையினின்று கேடு விலகினால், அது மறையும்.
- புதுத் துடைப்பம் நன்கு பெருக்கும்.
- புதுமைச்சிறப்பு வளர்வது ஆன்மவிழிப்பின் புதுமை.
- அவசரத்தில் ஏறுபவர்கள் திடீரென வீழ்வர்.
- சமர்ப்பணமான அவசரம் பொறுமை.
- ஆரம்பம் எப்படியோ முடிவும் அப்படியே.
- முடிவைக் காட்டும் ஆரம்பம்.
- அன்னைநினைவு ஆரம்பத்தில் முடிவை (நிர்ணயிக்கும்) முடிவு செய்யும்.
தொடரும்....
*****
ஸ்ரீ அரவிந்த சுடர் பகுதி, முழுமையைவிடப் பெரியது. முழுமையிலிருந்து முழுமையை எடுத்தால் மிஞ்சுவது முழுமை என்பது ஜடத்திலும் பொருந்தும். |
*****
- Login to post comments