Skip to Content

03.இம்மாதச் செய்தி

 இம்மாதச் செய்தி

 

- மெய் சொல்வது உயர்ந்தது.

- பொய் சொல்லாமலிருப்பது உயர்ந்ததை விடக்கடினமானது.

பொய் சொல்ல முடியாதவனுடைய மெய் பிரம்ம சத்தியம் - பிரம்மமே சத்தியமாவது.


“The Truth of one incapable of falsehood, is the Truth of Brahman.”

  ****

 

ஜீவிய மணி

அகந்தையின் சக்தி அனந்தனில் பிறக்கிறது.

 

 



book | by Dr. Radut