Skip to Content

இம்மாதச் செய்தி

 

இறைவா, சாஸ்திரமும் நீயே, உத்சாகமும் நீயே, குருவும் நீயே, காலமும் நீயே   என்றுணர்த்திய பொழுது நான் வியந்தேன். என் வியப்பு அடங்குவதற்குள் நீயே நான் என்றருளிய உன்னை எவ்வாறு வர்ணிப்பேன்.  

"அம்மா என்னை நீ தேடி வந்தபொழுது நான் கண்டுகொள்ளவில்லை. மீண்டும் வந்து உன்னைக் கண்டுகொள்ளும் ஞானத்தையும் கொடுத்து, என்னை ஏற்றுக்கொள் என்றும் சொல்லி, என்னை அருளால் ஆட்கொண்ட அற்புதத்தை நான் உன்னில் கண்டேன்.

 

*********



book | by Dr. Radut