03. சாவித்ரி
சாவித்ரி
P.148 As if a sea could serve as a firm soil
கடற்பரப்பு நிலையான அஸ்திவாரம் போல்
- எங்கும் நிறை ஏகன் அவன் பார்வையெனும் சக்தியால் நிரப்பினான்
- அசைந்தாடும் பிரபஞ்சம் அப்பார்வைக்குக் கட்டுப்பட்டு ரூபம் பெற்றது
- தன் தாழ்ந்த குறுகிய ஓடையை தண்ணீருக்குத் தந்தது
- அரூபியான ஆத்மாவை ரூபத்தின் எல்லைக்குள் கட்டுப்படுத்த முயன்றான்
- அது விலங்கு, பறவைக்கு சிந்திக்கும் மனம் தந்தது
- மீனும், ஊர்வனவும் பதிலை எழுப்பித் தந்தன
- மனித சிந்தனையின் ஆதிகாலப் பாணி
- கண்டத்தின் அசைவு அகண்டமாயிற்று
- காலமெனும் காற்றினுள் சிறகடித்துப் பறந்து வந்தது
- இருள் வழியே இசைவாகச் செல்லும் ஞானவேகம்
- தனித்த ஆன்மா ரூபத்துள் பெற்ற பாதுகாப்பு
- மரணமிலா உரிமையை உள்ளடக்கியது
- மரண முற்றுகையை சுவரால் தடுத்தது
- கொக்கி போட்டு அனந்தத்தைப் பிடிக்க முயன்றது
- சிந்திக்கும் திறன் காலத்தில் எழுந்தது
- உருவாகும் உலகம் அடிவானில் தென்பட்டது
- செயலும் பார்வையும் சிறைப்பட்ட ஜீவன்
- நடக்க இடமுண்டு, தெளிவான குறுகிய போக்கு
- சுபாவத்தின் கருவி சுதந்திரமாய் எழுந்தது
- கட்டுப்படும் பிடிக்குள் அடங்கிய அறிவு
- சிறு எல்லையுள் குறுக முனையும் பெருவீச்சு
- பார்த்ததை ஏற்ற பார்வையெனும் எண்ணம்
- பார்வையைக் கடந்ததின் லீலையை ரத்து செய்து
- அறியாத ஆனந்தம் வழி நடமாடும் ஆத்மா
- இயல்பான பகுத்தறிவு, இயற்கையின் பழக்கம் பிரதிபலிக்கும் ஆடி
- தெரிந்து தெளிவுபெற பிரகாசிக்கும் புலன்
- ஆபத்தான அறியாமையின் சுருக்கத்தை ஏற்று
- அதன் யாத்திரையின் எட்டாத இலக்கு
- அந்த நேரம் எழும் நிலையற்ற வாய்ப்பின் பலன் பெற்று
- விதிக்கப்பட்ட விதியின் எல்லைக்குள் அடங்கி
- சிறு மகிழ்வும் ஞானம், திருப்தியுற்று
- சிறு ஜீவன் முடிச்சில் கட்டுப்பட்டு
- சூழலின் மூட்டையில் தொங்கும் முடிச்சென
- பிரம்மாண்ட இடத்தில் ஒடித்தெடுத்த சிறு வளைவு
- எல்லையற்ற காலத்தின் சிறு வாழ்வு
*******
ஸ்ரீ அரவிந்த சுடர் ஆத்மா இல்லாதவரில்லை. |
********
- Login to post comments