Skip to Content

ஜீவியத்தின் ஓசை

ஜீவியத்தின் ஓசை

 

வாழ்வில் அதிர்ஷ்டம் பலிக்க மனம் வரம்பை ஏற்கக் கூடாது.

உலகை ஆட்டிப் படைக்கும் எந்த நிகழ்ச்சியும் ஒவ்வொருவர் உள்ளேயும் பிரதிபலிக்கும்.

திருவுள்ளம் பலிக்க என்றும் பலிப்பது திருவுள்ளம் என அறிய வேண்டும்.

உரிமையும், உடைமையும் போன பின்னரே திருவுள்ளம் செயல்படும்.

 

******

 



book | by Dr. Radut