ஜீவியத்தின் ஓசை
ஜீவியத்தின் ஓசை
பிரம்மம் மனித வாழ்வில் எட்டிப் பார்ப்பதை நாம் தற்செயல் தெய்வச் செயல் என்கிறோம்.
உள்ளே சுயநலமும் வெளியே நல்ல பழக்கமும் ஆன்மீகப் பலன் தாராது.
எச்சரிக்கையை மதிப்பவருக்கு வாழ்க்கையில் தவறு நடப்பதில்லை.
எச்சரிக்கையைப் புறக்கணிக்கும் பொழுதுதான் தவறு நடக்கிறது.
கோவிலில் இருக்கும்பொழுதே கடவுள் நினைவில் வருவதில்லை. அழைப்பில் ஈடுபடும் அன்று கூட பேச்சை சமர்ப்பணம் செய்யத் தோன்றுவதில்லை.
******
- Login to post comments