Skip to Content

ஜீவியத்தின் ஓசை

ஜீவியத்தின் ஓசை

 

அனுபவம் அறிவாக ஆயிரம் ஆண்டாகும். அறிவு அனுபவமாக நூறாண்டாகும். ஆன்மா அதே நிமிடம் பலிக்கும்.

எப்படிப் பார்த்தாலும் யாரும் எதையும் செய்ய முடியும். திறமைக்கு அளவில்லை. நம்பிக்கைக்கு அளவுண்டு.

நம்மை எப்படி நடத்த விரும்புகிறோமோ அது போல் நடக்கும் இடங்களில் எல்லாம் அன்னை தவழ்வதைக் காணலாம்.

 

****



book | by Dr. Radut