Skip to Content

02. இம்மாதச் செய்தி

இம்மாதச் செய்தி

 

மனைவியைத் திருப்தி செய்தால் மனம் நிறையும்.

என் குழந்தை, என் மனைவி, என் வாழ்வு ஆகியவை முடிவாக நானே சிருஷ்டித்தவை. நான் வாழ்வின் பிடியிலிருக்கலாம், வாழ்வு என் பிடியிலிருக்கலாம் என்ற முடிவு என்னுடையது. சுயநலம் வாழ்வின் பிடியில் என்னைச் சேர்க்கும். பரநலம் என் பிடியில் வாழ்வைக் கொணரும். பரநலம் மனைவியைத் திருப்தி செய்யும். அது என் மனத்தை நிரப்பும்.

The selfless human choice is really the Divine choice.

*****

ஜீவிய மணி
 
சொல்லுக்கு ஞானமில்லை.

*****



book | by Dr. Radut