Skip to Content

ஜீவியத்தின் ஓசை

ஜீவியத்தின் ஓசை

ஆன்மா அதிவேகமாகச் செயல்படும். ஆன்மா செயல்படும் பொழுது நாம் செய்வதற்கு ஒன்றுமே இல்லை என்று தெரிய வரும்.

நாம் உள்ளே நல்லவிதமாக இல்லாமல் நம்மை நாடி வெளியிலிருந்து நல்லது வாராது. இருந்தாலும் நாம் அதையே நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது.

சென்றது மனம் மாறினால் உயர்ந்த சேவை செய்யும். மனம் மாறியபின் அவன் பழைய மனிதனிலன்.

காலம் விரயமாகவில்லை. காலத்தைக் கடந்த யுகங்களை மனிதன் விரயமாக்குகிறான்.

*******



book | by Dr. Radut