ஜீவியத்தின் ஓசை
ஜீவியத்தின் ஓசை
உலகை ஆட்டிப் படைக்கும் எந்த நிகழ்ச்சியும் ஒவ்வொருவர் உள்ளேயும் பிரதிபலிக்கும். சிறியது, பெரியதை அசைப்பது பிரம்ம ஜனனம். பெரியது சிறியதால் அசைய விரும்புவது பிரம்மார்ப்பணம்.
உலகைச் சுற்றுவது திறமை. உள்ளே போவது சரணாகதி. சரணாகதியைத் தேடி திறமையைச் செலுத்துகிறோம்.
எந்த நேரமும் ஆண்டவனை நோக்கி அடியெடுத்து வைக்கும் சந்தர்ப்பம் இல்லாமல் இல்லை.
******
- Login to post comments