Skip to Content

இம்மாதச் செய்தி

நினைவுக்குப் பதிலாக அன்னையும், உணர்வை நீக்கி அன்னையை உணர்வதும் ஜீவன் அன்னையாக மாறும் செயல்கள். ஜீவனை அன்னைக்குச் சமர்ப்பணம் செய்தால் அது புறப்பட்டு அன்னையுடன் கலப்பதை உணரமுடியும். அத்துடன் அன்னையின் ஜீவன் நம்மை வந்தடைவதும் தெரியும். இரண்டறக் கலக்கும் சித்தியின் முதல் அனுபவம் அது.

******



book | by Dr. Radut