Skip to Content

ஜீவியத்தின் ஓசை

ஜீவியத்தின் ஓசை

பிரம்மத்தை இன்னது என்று வர்ணிக்க முடியாத காரணத்தினால் அதனால் எல்லாவற்றையும் உண்டு பண்ண முடிகிறது.

யானையைக் கேட்டுப் பெற்றாலும் பூனையைத் தர மனம் வாராது.

ஆலமரத்தை எடுத்துப் போனாலும் அதன் சருகும் தர மனம் வாராது.

எப்படிச் சாதித்தனர், ஏன் சாதிக்க முடிந்தது என்ற ஞானம் எதையும் சாதிக்கும்.

உதவியை விட உதவி செய்யும் மனப்பான்மை அதிகம் சந்தோஷம் தரும்.

*******



book | by Dr. Radut