09. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்
தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்
(சென்ற இதழின் தொடர்ச்சி....)
கர்மயோகி
- குறை குடம் கூத்தாடும்.
குறை நிறைவாகும்.
- ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும்.
பாடிக் கறக்கிற மாட்டை பாடிக் கறக்க வேண்டும்.ஆடிக் கறக்கின்ற மாடு ஆடாமல் கறக்கும்.
- முதற் கோணல் முற்றும் கோணல்.
முதற்கண் வெற்றி, முடிவான முழுமையான வெற்றி.
- பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு.
அன்பர் மனம் அருள், அடுத்தவர் மனம் இருள்.
- கொடுக்கும் தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கும்.
அருள் வரும்பொழுது, அனைத்துத் தடைகளையும் மீறி வரும்.
தொடரும்....
*******
ஸ்ரீ அரவிந்த சுடர் சில்லறை ஆசைகள் உயர்ந்த இலட்சியமாக, மறுக்க முடியாதவையாக எழுவதுண்டு. நம்மில் ஒரு பகுதி - எவ்வளவு சிறியதானாலும் - சில்லறையாக இருந்தால் அப்படியிருக்கும். |
********
- Login to post comments