ஜீவியத்தின் ஓசை
ஜீவியத்தின் ஓசை
பயந்து அடங்குபவன் பிழைக்கத் தெரிந்தவன். மகிழ்ச்சியால் மலர்பவன் அதிர்ஷ்டம் பெறுவான்.
மாற வேண்டிய இடத்தில் மாற்றம் அன்னையை அனுதினமும் வெளிப்படுத்தும்.
பெறுவதும் கொடுப்பதும் ஒன்றே என்பது ஆண்டவனின் சட்டம்.
எடுப்பதும் கொடுப்பதும் வேறல்ல.
விலக்காதே, விலகாதே. உலகின் விருப்பம் உன்னுள் பூர்த்தியாகும்.
*****
- Login to post comments