Skip to Content

இம்மாதச் செய்தி

எண்ணம் பவித்திரமாகப் பூரணம் பெற்றால் நினைத்தது நடக்கும். பொருள்கள் நாடிவரும், தேடியவர் நம்மைத் தேடி வருவார் என்கிறார்கள்.

அன்னை என்னைத் தேடி எப்பொழுதோ ஒரு சமயம் வருவதால், என் எண்ணம் பூரணம் பெறவில்லை என்று பொருளா? பவித்திரம் இல்லை என்றாகுமா?

*********



book | by Dr. Radut