Skip to Content

இம்மாதச் செய்தி

அவதாரப் புருஷனுடைய திருவடியில் அவர் ஆன்மீக சக்தியின் முழுத் தீவிரம் செறிந்துள்ளது. பக்தனுடைய கண்கள் அவனுடைய ஆன்மாவுடன் தொடர்புடையவை. ஆன்மாவை வெளிப்படுத்துபவை. திருவடியால் அவன் கண்கள் தீண்டப்பெற்றால் அவன் ஆன்மா நேரடியாகத் தீவிர ஆன்மீக சக்தியை அவரிடமிருந்து பெறும்.

"அன்னையே, உன் திருவடிகளை என் கண்ணில் ஒற்றிக் கொள்கிறேன் அம்மா''.

*********

ஜீவிய மணி

சிறியது, பெரியது என்ற வேறுபாடு ஞானத்திற்கில்லை.



book | by Dr. Radut