Skip to Content

ஜீவியத்தின் ஓசை

ஜீவியத்தின் ஓசை

 

 

ஆயுள் நீடித்தால் ஸ்ரீ அரவிந்தம் பலித்துள்ளது என்று பொருள்.

எதுவும் இல்லாமல் எதையும் செய்யும் பொழுது மனிதன் பிரம்மமாகிறான்.

இதுவரை நடந்த அற்புதம் விளங்கினால் வாழ்வு இனி அற்புதமாகும்.

உள்ளும், புறமும் உணர்ந்து செயல்பட்டால் முடியாதது உடனே முடியும்.

*******



book | by Dr. Radut