09. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்
தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்
(சென்ற இதழின் தொடர்ச்சி....)
கர்மயோகி
- பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்.
பொன்னான பெண்ணின் கோணல்.
- மதில் மேல் பூனை போல.
பூனை நாம் நினைத்தபடி குதிக்கும்.
- உட்சுவர் இருக்க, புறச்சுவர் பூசலாமா?
அகமிருக்க புறம் செயல்படலாமா?
- பழம் பழுத்தால் மரத்திலே தங்காது.
அன்னை பார்வை பட்டபின் அருள் தாமதிக்காது.
- மலையத்தனை சாமிக்குக் கடுகத்தனை கற்பூரம்.
மலையத்தனை பலனுக்குக் கடுகத்தனை சமர்ப்பணம்.
தொடரும்....
*******
ஸ்ரீ அரவிந்த சுடர் தன்னைத் தவறு என அறியும் தன்மை மனிதனுக்கில்லை. |
******
- Login to post comments