07. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்
தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்
(சென்ற இதழின் தொடர்ச்சி....)
கர்மயோகி
- வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல்.
- தாங்க முடியாத பூரிப்பு.
- பணக்காரன் பின்னால் பத்துப் பேர்,
பயித்தியக்காரன் பின்னால் பத்துப் பேர்.- அருளை நோக்கி அனைவரும் வருவர்.
- அகலாது, அணுகாது தீக்காய்வார்போல்.
- நெஞ்சே ஆலயம்; நினைவே வழிபாடு.
- ஊர் ஓடும்பொழுது ஒக்க ஓடு.
- உலகம் சொல்லும் பொய்யை ஏற்க முடியாது.
- வெளுத்ததெல்லாம் பால்.
- அருகிலுள்ளவரெல்லாம் அன்பராகாது.
தொடரும்....
*******
ஸ்ரீ அரவிந்த சுடர் அன்னையை வாழ்வினுள் அழைத்தபின் பொருளின் நிலை மாறுகிறது. பெறுபவர் அளவு கடந்தது என்று கருதும் தொகை, கொடுப்பவருக்குக் கடுகளவு என்று தோன்றும். அளவு கடந்த கடுகு. |
******
- Login to post comments