Skip to Content

ஜீவியத்தின் ஓசை

உலகம் உள்ளதை ஏற்காது.

பலன் தருவதை ஏற்கும்.

உள்ளதை ஏற்காது. உபயோகப்படுத்துவதை ஏற்கும்.

நாம் அன்னைக்குச் செய்கின்ற பிரார்த்தனை என்பது நாம் அவருக்கு வழங்குகின்ற குறைந்தபட்ச ரெஸ்பான்ஸ் ஆகும்.

அவர் எதிர்பார்க்கின்ற அதிகபட்ச ரெஸ்பான்ஸ் நம்முடைய அகந்தையை விடுவதாகும். ஆனால் அவர் அதைக் கட்டாயப்படுத்துவது இல்லை.



book | by Dr. Radut