11. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்
தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்
(சென்ற இதழின் தொடர்ச்சி....)
கர்மயோகி
- வருந்தாதார் வாழ்க்கை திருந்துதல் என்று?
- நினைந்தவர் வாழ்வு உயரத் தவறாது.
- இட்ட எழுத்திற்கு மேலேற ஆசைப்பட்டால் கிடைக்குமா?
- கேட்டதைவிட அதிகமாகத் தரும் அன்னை.
- புயலுக்குப் பின் அமைதி.
- புயலையும் அடக்கும் அமைதி.
- ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.
- ஆத்திரத்தையும் அருளாக மாற்றும் அழைப்பு.
- அத்தனையும் செய்தாள், உப்பிட மறந்தாள்.
- கடமைகளை எல்லாம் செய்து,
அன்னையை அழைக்க மறந்தான்.
- கடமைகளை எல்லாம் செய்து,
தொடரும்....
****
ஸ்ரீ அரவிந்த சுடர் ஆசை, பிராணனின் சக்தி. மனோதிடத்தால் ஆசையை வெல்லலாம். ஆசைக்குரிய வல்லமையுடைய திறனை உடல் பெற்றிருந்தால், உடலும் ஆசையை வெல்லும். மனம் ஆசையை வெல்வதுபோல் உடலும் வெல்லும். |
- Login to post comments