Skip to Content

1. மாம்பலம் தியான மையத்தின் புதிய கட்டடத்திற்கான வாழ்த்துச் செய்திகள்

மாம்பலம் தியான மையத்தின் புதிய

கட்டடத்திற்கான வாழ்த்துச் செய்திகள்

 

இந்தியா உலகை ஏற்றுக் கொண்டுள்ளது.
உலகம் இந்தியாவை ஏற்க வேண்டும்.

-- ஸ்ரீ கர்மயோகி

May the new Centre be a womb of Mother's Grace giving birth to an unending stream of harmony, prosperity and ever-expanding joy.

– Garry Jacobs

சுமுகமும், வளமும், என்றென்றும் பரந்து விரிந்து கொண்டேயிருக்கும் ஆனந்தமும் பிரவகிக்கும் முடிவற்ற ஓடையைப் பிறப்பிக்கும் அன்னையின் திருவருளின் கருவறையாக புதிய மையம் திகழட்டும்.

-- காரி ஜேக்கப்ஸ்

அன்பர்கள் மனதில் எழுப்பிய ஆலயம்தான் இன்று புது மையமாக வெளி வடிவம் பெற்றுள்ளது. பக்தியும் நம்பிக்கையும் அன்பர்களுக்கு வலுப்படும் அளவிற்கு மையம் மேன்மேலும் பொலிவு பெறும்.

-- N. அசோகன்

சமர்ப்பணத்தையும், சரணாகதியையும் நிறைவு செய்யும் சத்திய ஜீவிய சக்தியின் நிரந்தர இருப்பிடமாக மாம்பலம் தியான மையம் விளங்க ஸ்ரீ அரவிந்தரும், அன்னையும் அருளட்டும்.

-- சந்திரசேகரன்



book | by Dr. Radut