ஜீவியத்தின் ஓசை
ஜீவியத்தின் ஓசை
சொல்லாதது புரிவது அறிவு.
அமைதியின் சமர்ப்பணம் ஆத்ம சமர்ப்பணம்.
அறிவு சூட்சுமமானால் ஆண்டு மாதமாகும்.
நடக்காதது, நடக்க முடியாதது முடிய வேண்டும். முடியாது என்பது, நம்மால் முடியாது என்பதால் - நாம் விலகுவதால் - அன்னை முடிப்பார்.
*******
- Login to post comments