ஜீவியத்தின் ஓசை
ஜீவியத்தின் ஓசை
வேலையை மட்டும் கவனித்தால் விஷயம் பூர்த்தியாகும். நடக்க வேண்டியதைப் பார். மற்றதை விடு.
மரத்தையும், பிரம்மத்தையும் ஒரே சமயத்தில் ஒன்றை மற்றதில் காண்பது ஸ்ரீ அரவிந்த தரிசனம்.
நம்மறிவு ஏற்றதெல்லாம் நம்மை விட்டகன்றால் அன்னை நமக்குள் நம்பிக்கையாக உதயம் ஆவார்.
அநியாயம் திருவுருமாறினால் நியாயமாகாது, அதிர்ஷ்டமாகும்.
******
- Login to post comments