09. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்
தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்
(சென்ற இதழின் தொடர்ச்சி....)
கர்மயோகி
- ஆணிடம் வளர்ந்த பிள்ளை, பெண்ணிடம் உள்ள பணம் போல.
- பெண் ஆணைவிட பணத்தைக் காப்பாற்றுவார்.
- கர்ணனுக்குப் பிறகு கொடையில்லை.
- காலம் கடந்தபின் எழும் காலத்தின் சிறப்பு.
- கிருஷ்ணன் செய்ததைச் செய்யாதே; கிருஷ்ணன் சொன்னதைச் செய்.
- கிருஷ்ணன் செய்ததும், சொன்னதும் ஒன்றே.
- நம்பினோர் கெடுவதில்லை.
- நம்பினோரை நம்பியவரும் கெடுவதில்லை.
- நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக.
- நாளொரு சமர்ப்பணமும், பொழுதொரு சரணாகதியாகவும்.
தொடரும்....
******
ஸ்ரீ அரவிந்த சுடர் அதுபோன்ற பத்து வருஷ உழைப்பு, அடுத்த பத்து வருஷச் சிந்தனைக்கு ஜீவனைத் தயார் செய்கிறது. பத்து வருஷ உழைப்பால் பத்து வருஷ சிந்தனை எழும். |
*****
- Login to post comments