Skip to Content

ஜீவியத்தின் ஓசை

ஜீவியத்தின் ஓசை

உரிமையைப் பிறருக்கு அளித்துக் காத்திருப்பது இறைவனின் பொறுமை.

எது தடையென அறிவது ஞானம். அதுவே உண்மை எனப்படும். அறிந்த நேரம் தடை விலகி பலன் தரும்.

தேடிப் போவது நாடி வருவது காலம் இடத்தை கடந்த பண்பு.

ஊனக்கண்ணிற்கு தெரியாததை ஞானக்கண் பார்க்கும். அந்த ஞானக் கண்ணிற்கும் தெரியாததை ஊனக்கண்ணிற்குக் காட்ட சொல்பவன் மனிதன்.

கொடுத்தவன் எடுத்தும் போவான். ஆனால் அருள் கொடுத்ததை எடுத்துப் போவதில்லை.

*****



book | by Dr. Radut