12. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்
தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்
(சென்ற இதழின் தொடர்ச்சி....)
கர்மயோகி
- யானைக்கு அர்ரம், குதிரைக்கு குர்ரம் என்று கூற முடியாது.
- ஒருவருக்கு சரி வருவது அனைவருக்கும் சரிவாராது.
- சுமங்கலி நல்ல சகுனம்.
- அன்பர் சுபசகுனம்.
- கொடுக்கல், வாங்கலில் முடியும்.
- உதவி உபத்திரவம் தரும்.
- ஏட்டுச் சுரைக்காய், கறிக்குதவாது.
- படிப்பு யோகமாகாது.
- ஆட்டுக்கு வால் அளவோடு வைத்திருக்கிறது.
- அன்பருக்கு அருள் அளவில்லாமல் செயல்படும்.
தொடரும்....
*****
ஸ்ரீ அரவிந்த சுடர் வேத ரிஷிகள் பிரம்மத்தைக் கண்டவர்கள். உடலில் ஆன்மாவைப் பூரணமாக உணரும் சித்தி பெற்றவர்கள். |
*****
- Login to post comments