Skip to Content

ஜீவியத்தின் ஓசை

 

இறைவனின் செயலை இயற்கையில் காண்பதே நன்றி எனப்படுவது.

ஒன்றும் இல்லாத பொழுது எல்லாம் இருப்பதாகத் தோன்றும் நிறைவு பிரம்மம்.

நாம் காணும் பொருட்களை எல்லாம் அன்னை ஜீவன்களாகக் காண்கிறார்.

அசரீரி அந்தராத்மாவின் மௌனம்.

 

*****



book | by Dr. Radut