ஜீவியத்தின் ஓசை
இறைவனின் செயலை இயற்கையில் காண்பதே நன்றி எனப்படுவது.
ஒன்றும் இல்லாத பொழுது எல்லாம் இருப்பதாகத் தோன்றும் நிறைவு பிரம்மம்.
நாம் காணும் பொருட்களை எல்லாம் அன்னை ஜீவன்களாகக் காண்கிறார்.
அசரீரி அந்தராத்மாவின் மௌனம்.
*****
- Login to post comments