சாவித்திரி
23, 24ஆம் பக்கங்களிலுள்ள சில கருத்துகள்
- வெண் கதிர்மேல் பரவி மறைந்த சூரியனைக் காணப் போனான்.
- பிரம்மத்தின் பிரதிநிதியாக வாழும் ஆன்மா
- வையகத்தைத் தாக்கும் எரிமலையான மனம்
- ஒளியின் பாதையில் வேட்டையாடும் மனஉறுதி
- சமுத்திரமே எழுந்து விடும் மூச்சு
- தெய்வத்தின் சுவடான செயல்கள்
- மரணப்பிடியிலுள்ள சிறு வாழ்வின் நாடகம்
- சச்சிதானந்தத்தின் விளையாட்டு அரங்கம்
- மாறுவேடம் புனைந்த மனிதன், மாயையான ரூபம்
- அழியாத அநித்தியத்தின் புரியாத புனைவேடம்
- காலத்தின் கதிக்குரிய யாத்திரீகன்
- கூடுவிட்டுக் கூடு பாயும் பிரயாணி
- புரியாத புதிர்களைத் தானே புனையும் தன்மை
- ஊமை விதையில் ஊன்றிய பிரபஞ்சம்
- நெளியும் புழுவில் மலரும் தெய்வம்
- ஆத்மா கட்டவிழ்ந்து பரமாத்மாவை நாடும்
- லோகமாதாவின் மார்பில் வளர்ந்தவன்
- உழைப்பு, நம்பிக்கை, போர், அமைதி என்ற வட்டம்
- மறைந்த சத்தியம், நழுவும் நித்தியம்
- என்றும் காணாத இலட்சியத்தின் அச்சு
- இறைவனின் பெருவெளியில் முரசுகொட்டி நுழைவோம்
- நீண்ட மங்கலான புனித யாத்திரை
- எழுவதும் வீழ்வதுமான எண்ணற்றச் சுழல்கள்
- சக்தியின் அசையாத ஒருமை
- நிலையற்ற உலகில் நிலையான நித்தியம்
- அவன் கண்ணால் பார்க்கும் அவள் கண்கள்
- அவன் முகத்தில் மலரும் அவள் முகம்
- உடலும், ஆன்மாவும் தம் முத்திரை பெற்றன
- பாதம்படாத மலை உச்சியை எட்டுவோம்
- எவரும் காணாத ஏதோ ஒன்றைத் தேடுதல்
*********
ஸ்ரீ அரவிந்த சுடர்
பகவான், அன்னை எழுதியவற்றை, சத்திய வாக்காக ஏற்பது யோகமாகும்.
எழுத்தை ஏற்பது யோகமாகும்.
- Login to post comments