Skip to Content

சாவித்திரி

23, 24ஆம் பக்கங்களிலுள்ள சில கருத்துகள்

  • வெண் கதிர்மேல் பரவி மறைந்த சூரியனைக் காணப் போனான்.
  • பிரம்மத்தின் பிரதிநிதியாக வாழும் ஆன்மா
  • வையகத்தைத் தாக்கும் எரிமலையான மனம்
  • ஒளியின் பாதையில் வேட்டையாடும் மனஉறுதி
  • சமுத்திரமே எழுந்து விடும் மூச்சு
  • தெய்வத்தின் சுவடான செயல்கள்
  • மரணப்பிடியிலுள்ள சிறு வாழ்வின் நாடகம்
  • சச்சிதானந்தத்தின் விளையாட்டு அரங்கம்
  • மாறுவேடம் புனைந்த மனிதன், மாயையான ரூபம்
  • அழியாத அநித்தியத்தின் புரியாத புனைவேடம்
  • காலத்தின் கதிக்குரிய யாத்திரீகன்
  • கூடுவிட்டுக் கூடு பாயும் பிரயாணி
  • புரியாத புதிர்களைத் தானே புனையும் தன்மை
  • ஊமை விதையில் ஊன்றிய பிரபஞ்சம்
  • நெளியும் புழுவில் மலரும் தெய்வம்
  • ஆத்மா கட்டவிழ்ந்து பரமாத்மாவை நாடும்
  • லோகமாதாவின் மார்பில் வளர்ந்தவன்
  • உழைப்பு, நம்பிக்கை, போர், அமைதி என்ற வட்டம்
  • மறைந்த சத்தியம், நழுவும் நித்தியம்
  • என்றும் காணாத இலட்சியத்தின் அச்சு
  • இறைவனின் பெருவெளியில் முரசுகொட்டி நுழைவோம்
  • நீண்ட மங்கலான புனித யாத்திரை
  • எழுவதும் வீழ்வதுமான எண்ணற்றச் சுழல்கள்
  • சக்தியின் அசையாத ஒருமை
  • நிலையற்ற உலகில் நிலையான நித்தியம்
  • அவன் கண்ணால் பார்க்கும் அவள் கண்கள்
  • அவன் முகத்தில் மலரும் அவள் முகம்
  • உடலும், ஆன்மாவும் தம் முத்திரை பெற்றன
  • பாதம்படாத மலை உச்சியை எட்டுவோம்
  • எவரும் காணாத ஏதோ ஒன்றைத் தேடுதல்

*********

ஸ்ரீ அரவிந்த சுடர்

பகவான், அன்னை எழுதியவற்றை, சத்திய வாக்காக ஏற்பது யோகமாகும்.

எழுத்தை ஏற்பது யோகமாகும்.



book | by Dr. Radut