ஜீவியத்தின் ஓசை
ஜீவியத்தின் ஓசை
சிறிய பக்தனும் உயர்ந்த மனிதனைவிடச் சிறந்தவன்.
தவறு நடக்க விடக்கூடாது. நடந்தால் அதைத் திருத்தாமல் மேலே போகக்கூடாது.
புறம் அகமானால் சிரமம் அதிர்ஷ்டமாகும். புறம் அகமாகச் செயல் அகத்தை நாட வேண்டும்.
சிறியதுள் பெரியது மறைந்திருப்பதை அறிவது அனந்தத்தை அறிவதாகும்.
*****
- Login to post comments