Skip to Content

இம்மாதச் செய்தி

இடைவிடாத நினைவை மேற்கொண்டு உன் நினைவால் என் உள்ளத்தைப் புனிதப் படுத்த முனைந்தேன். உள்ளம் இடைவிடாமல் உன் நினைவை மேற்கொண்டது. நிறைவு ஏற்பட்டது. ஆனால் முழு நிறைவைக் காணோம். ஏன் என்று புரியவில்லை. சிந்தித்தேன். காலத்தைக் கடந்த உன்னைக் காலத்தினால் கட்டுண்ட நினைவால் நிறைவு படுத்த முடியாதோ என்று தோன்றியது. என்னை மறந்து தூங்கிவிட்டேன். கண் விழித்தபொழுது நான் நிறைவு பெற்றிருந்த விந்தையைக் கண்டேன்.



book | by Dr. Radut