ஜீவியத்தின் ஓசை
ஜீவியத்தின் ஓசை
உள்ளும் புறமும் உணர்ந்து செயல்பட்டால் முடியாதது உடனே முடியும்.
நன்றி உடலில் சைத்தியப் புருஷன் செய்யும் வேலை.
பலனுக்குக் காத்திருப்பது பொறுமை. பலன் வந்துவிட்டதாக நினைத்து நடப்பது அவசரம்.
கண்ணில் பட்டால் ஜீவன் அகலாது. அதைவிட்டு அகலவே அகலாது.
******
- Login to post comments