06. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்
தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்
(சென்ற இதழின் தொடர்ச்சி....)
கர்மயோகி
- சாப்பிட்ட வயிறு வாழ்த்தும்.
- அருள் பெற்ற ஆன்மா ஆழத்தில் உண்மையாக இருக்கும்.
- கண் இமையைக் காப்பதுபோல்.
- அன்னை அன்பரைப் பாதுகாப்பதுபோல்.
- முன்ஏர் போனதுபோல் பின்ஏர் போகும்.
- அன்பர் பாதை அவரவர்க்குரியது.
- கேட்காமல் வாராது.
- தானே வாராதது தமக்குரியதன்று.
- தை பிறந்தால் வழி பிறக்கும்.
- நினைவு எழுந்தால் நிகழ்ச்சி எழும்.
தொடரும்....
******
ஸ்ரீ அரவிந்த சுடர் ஞானம் முழுமை பெற்று, கூர்மையானால் செயலை நிர்ணயிப்பது எதுஎனத் தெரியும். ஹாம்லெட், சிம்ப்போசியம் எப்படி எழுந்தன எனத் தெரிந்தால் ஞானம் கூர்மை பெறும். இலக்கியச் சிறப்பறியும் ஞானம். |
******
- Login to post comments