02. சாவித்ரி
சாவித்ரி
P.116 Canto 3 The Glory and Fall of Life
வாழ்வின் பெருமையும் சிறுமையும்
An uneven broad ascent now lured his Feet
பரந்த ஏற்றம் பதமற்ற நிலை அவனையழைத்தது
- மனமெனும் பெட்டகத்தின் எல்லையைக் கடந்தான்
- விரிந்த இருளின் இழந்த உரிமையின் வாயில்
- மாற்றமும், ஐயமும் மலிந்து நிற்கும் மடம்
- ஓய்வற்ற உழைப்பு, அயராத ஆராய்ச்சியான உலகம்
- அறிவைக் கடந்தவன் அழகு நிறை முகம்
- எழுவது கேள்வி, பெறுவது ஏதுமில்லை
- தீராத பிரச்சினை தீர்க்க முடியாத ஒன்றாகிக் கவர்கிறது
- தரையில் பதியும் கால் ஊன்றுவதை உணர முடியவில்லை
- நிலையற்ற இலட்சியம் நிலையான நட்சத்திரம்
- ஐயமே அன்பராகி நிறைந்த உலகினூடே உலவி
- ஆட்டம் கண்ட அஸ்திவாரத்தின் ஆடுகின்ற எல்லை
- தொட முடியாத எல்லை தொலைவில் தெரிகிறது
- அணுகிவரும் அனுபவம் அனுதினம் தருகிறது
- கானல் நீரென கரையும் எல்லை மறையும் பாங்கு
- நிலையற்ற வாழ்வை நிலையாக அளிக்கும் நிரந்தரம்
- எண்ணற்ற பாதைகள் முடியாமற் சேரும்
- அவனிதயம் நிறைவுபெற எதுவுமில்லை
- ஓட்டம் நிறை ஆட்டம் ஓய்வின்றி எழும்
- எந்த சாஸ்த்திரத்திற்கும் கட்டுப்படாத கணக்கு
- அலைபாயும் கடலும் சமுத்திரமும் வரிசையாய் வந்து நின்றன
- வீறுகொண்டெழுந்த ஆத்மாவின் பெருவெளி வீச்சு
- பிரம்மத்தின் அமைதியை சீண்டி எழுப்பியது
- அனந்தம் துடிக்கும் அதிதீவிரம் வேகம்
- அவள் நினைவின் போக்கை நின்று நிலைபெறச்செய்து
- நிலையான ரூபத்தை செயலற்றதாக்கும் போக்கு
- பழகிய பரம்பரை அரங்கத்தைக் கடந்து
- காலத்தினூடே கடுசாக நடக்கும் ஆதரவற்ற நிலை
- விதியாகத் தொடும் வெல்ல முடியாத நிலையும் அசைக்காத
- ஆபத்தை அன்றாட நிகழ்ச்சியாக ஏற்கும் அன்புள்ளம்
*******
ஸ்ரீ அரவிந்த சுடர் தமக்கு துரோகமிழைக்கும் சக்திகளை அழைத்து வேதனை தரும் வாழ்வை ஏற்படுத்தி, அதையே எதிர்கால உலகின் கருவாக அன்னை நியமித்தார். யோகத்தை ஆதாயத்திற்காக ஏற்றால் யோகம் துரோகத்தால் நிறைவேறும். |
******
- Login to post comments