Skip to Content

ஜீவியத்தின் ஓசை

ஜீவியத்தின் ஓசை

 

முறையைக் கைக்கொண்டால் மூலத்தைக் கருது.
மூலத்திலுள்ளபொழுது முறைக்கு முக்கியத்துவம் கொடு.

திருவுள்ளத்திற்கு காத்திருந்தால் நிலைமை மாறும். அல்லது அசரீரி கேட்கும்.

எந்தப் பண்பு என்பதைவிட எவ்வளவு பவித்திரமாக அதைப் பின்பற்றுகிறோம் என்பது முக்கியம்.

சிறியதா, பெரியதா என்பதில்லை. சரியா, சரியில்லையா என்பதே கேள்வி.

 

*****



book | by Dr. Radut