Skip to Content

ஜீவியத்தின் ஓசை

ஜீவியத்தின் ஓசை

 

தானே செயல்படுவது ஆன்மா. நாமே செயல்பட முனைவது அகங்காரம்.

கையில் பொருளைக் கொடுப்பவனும் மனதால் பிறரைப் பாராட்டுவது கடினம்.

நாம் நினைப்பது தானே நடந்தால் நாம் சரியாக இருப்பதாக அர்த்தம்.

நாமே ஆரம்பித்தால் நாம் சரியில்லை என்று பொருள்.

உலகை ஆட்டிப் படைக்கும் எந்த நிகழ்ச்சியும் ஒவ்வொருவருக்குள்ளேயும் பிரதிபலிக்கும்.

 

******



book | by Dr. Radut